திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்

தூண்டுகோல்

தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரை போல - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?

- மகாகவி பாரதியார்.

3 Comments:

  1. சிறில் அலெக்ஸ் said...
    இல்லைங்க சத்தியமா நினைக்கல..

    வீழாம கலக்க்குங்க.
    இன்பா (Inbaa) said...
    வருகைக்கு நன்றி சிறில் ... தொடர்ந்து உங்கள் கருத்துக்களை அளிக்க வேண்டுகிறேன்.
    பாரதிய நவீன இளவரசன் said...
    வருக வருக....வாழ்த்துக்கள்...

Post a Comment